29.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 15ம் நாள், சனிக் கிழமை,
தேய்பிறை. துவிதியை திதி மறுநாள் விடியற்காலை மணி 6.01 வரை; பிறகு, திருதியை திதி. சமநோக்குள்ள கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 2.04 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோக நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, பிற்பகல் 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் புதிய முயற்சிகளையும், சுபகாரியங்களையும் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: கார்த்திகை,ரோகினி நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்குவாதங்களையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
பிரார்த்தனைகள் நிறைவேற்ற, பழைய நட்பை புதுப்பிக்க நன்று. 
 
 

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget