27.05.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 13ம் நாள், வியாழக்கிழமை,
வளர்பிறை. பௌர்ணமி திதி மறுநாள் விடியற்காலை மணி 5.34 வரை; பிறகு தேய்பிறை பிரதமை திதி. கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 12.53 வரை; பிறகு, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். வைகாசி விசாகம், திருவண்ணாமலை கிரிவலம்.
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை. 
ராகுகாலம்: 1.30 to 3.00
எமகண்டம் :6.00 to 7.௩௦
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண்வாக்கு வாதங்களையும் 
தவிர்க்கவும்.
பொதுப்பலன்:
புது வேலைக்கு விண்ணப்பிக்க, அரசு அதிகாரிகளை சந்தித்து உதவி பெற நன்று. 
இன்று விசாக நட்சத்திரம்.முருகன் கோவில் சென்று வழிபடலாம்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget