26.5.2010, 

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 12ம் நாள், புதன் கிழமை,
வளர்பிறை. திரயோதசி திதி காலை மணி 7.04 வரை; பிறகு, சதுர்த்தசி திதி. சமநோக்குள்ள சுவாதி நட்சத்திரம் மதியம் மணி 12.59 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்: காலை 9.30 to 10.30
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் நல்லகாரியங்கள் செய்வதை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: ரேவதி,அஷ்வினி நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்கு வாதங்களையும்   தவிர்க்கவும்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget