இன்றைய சமுதாயத்தில் நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றவர்களுடன் பண்புடன் பழகும்
அமைப்பு,மதிப்பு மரியாதையுடன் வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை, சிலருக்கு தான்
உண்டாகிறது.நவகிரகத்தின் அருளால் இமண்ணுலகில் வாழும் நமக்கு நவகிரகங்களில் குருபகவானின் அருள் இருந்தால் நல்லதொரு வாழ்க்கை நடத்தி
விடலாம்.பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் கேஜகேசரி யோகம்,குரு மங்கள யோகம்,சகட யோகம்,கோடீஸ்வர யோகம்,தனயோகம் போன்றவற்றை
அளிக்கிறார்.
   இன்றைய உலகில் நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழும் அமைப்பு,பிறர் போற்றும்
பதவி,பெயர்,புகழ் போன்றவைகள் குருபகவான் ஜனனஜாதகத்தில் நன்றாக இருந்தால்
ஏற்படுகிறது .
    நவகிரகங்களில் கெடுபலனை முற்றிலும் விலக்கி நற்பலனை தருவதில் சிறந்து
விளங்குபவர் குருபகவான் மட்டுமே,ஒருவர் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்கனதையோ,சந்திர லக்கனதையோ குரு பார்வை செய்தால் நல்ல உடல்நிலை,நல்லபழக்கவழக்கங்களை அடைய முடிகிறது.அது போல குரு எந்த
பாவத்தை பார்வை செய்தாலும் அந்த பாவம் மேன்மை அடைகிறது.
                                                                                                                    அன்புடன்
                                                                                                                ஜோதிடர் மதி

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget