30.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 16ம் நாள், ஞாயிற்று கிழமை,
தேய்பிறை. திருதியை திதி நாள் முழுவதும். அமிர்தயோகமுள்ள மூலம் நட்சத்திரம் மாலை மணி 3.24 வரை; பிறகு, சித்தயோகமுள்ள பூராடம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 10.00, பிற்பகல் 11.00 to 12.00, மதியம் 2.00 to 4.00, மாலை 6.00 to 7.00,
இரவு 9.00 to 11.00 மணி வரை. 
ராகுகாலம்:4.30 to 6.00
எமகண்டம்:12.00 to 1.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: ரோகினி,மிருகசீருஷம் நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
செங்கல் சூளை பிரிக்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று. 
 
 

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget