3.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 20ம் நாள், வியாழக் கிழமை,
தேய்பிறை. சஷ்டி திதி மதியம் மணி 12.07 வரை; பிறகு சப்தமி திதி. சித்தயோகமுடைய அவிட்டம் நட்சத்திரம் நள்ளிரவு மணி 12.22 வரை; பிறகு, மரணயோகமுடைய சதயம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள மேல்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை.
ராகுகாலம் :1.30 to 3.00
எமகண்டம் :6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்:பூசம் ,ஆயில்யம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.


0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget