31.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 17ம் நாள், திங்கட் கிழமை,
தேய்பிறை. திருதியை திதி காலை மணி 7.01 வரை; பிறகு சதுர்த்தி திதி. சித்தயோகமுடைய கீழ்நோக்குள்ள பூராடம் நட்சத்திரம் மாலை மணி 5.12 வரை; பிறகு, மரணயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 TO 7.00, 9.00 to 10.30, மதியம் 1.00 to 2.00, மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை.
ராகுகாலம் :7.30 to 9.00
எமகண்டம் :10.30 to 12.௦௦
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: மிருகசிருஷம்,திருவாதிரை நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget