1.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 18ம் நாள், செவ்வாய்கிழமை,
தேய்பிறை. சதுர்த்தி திதி காலை மணி 8.27 வரை; பிறகு பஞ்சமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 7.23 வரை; பிறகு திருவோணம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோகமுடைய மேல்நோக்கு நாள்.
நல்ல நேரம்:  காலை மணி 8.00 to 9.00, மதியம் 12.00 to 1.00, இரவு 7.00 to 8.00 மணி வரை. 
ராகுகாலம்:3.00 to 4.30
எமகண்டம்:9.00 to 10.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்:திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:  குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல நன்று.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget