4.6.2010,    
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 21ம் நாள், வெள்ளிக் கிழமை,
தேய்பிறை. சப்தமி திதி மதியம் மணி 2.05 வரை; பிறகு அஷ்டமி திதி. மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு மணி 2.55 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 t0 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை.
ராகுகாலம்: 10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
 மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம் :ஆயில்யம்,மகம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget