2.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 19ம் நாள், புதன் கிழமை,
தேய்பிறை. பஞ்சமி திதி காலை மணி 10.12 வரை; பிறகு சஷ்டி திதி. சித்தயோகமுடைய திருவோணம் நட்சத்திரம் இரவு மணி 9.49 வரை; பிறகு, மரணயோகமுடைய அவிட்டம் நட்சத்திரம். நேத்திரமுள்ள, ஜீவனற்ற மேல்நோக்கு நாள். சஷ்டி விரதம்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.30, முற்பகல் 9.00 to 10.00, பிற்பகல் 11.30 to 3.00, மாலை 4.00 to 5.00, இரவு 7.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் சுபக்காரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget