14.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 31ம் நாள், திங்கட் கிழமை,
வளர்பிறை. துவிதியை திதி மதியம் மணி 2.13 வரை; பிறகு திருதியை திதி. சித்தயோகமுடைய மேல்நோக்குள்ள திருவாதிரை நட்சத்திரம் காலை மணி 8.58 வரை; பிறகு, அமிர்தயோகமுடைய சமநோக்குள்ள புனர்பூசம் நட்சத்திரம். நேத்திரமற்ற, ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.00, முற்பகல் 9.00 to 10.30, மதியம் 1.00 to 2.00, மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை. 
ராகுகாலம்:7.30 to 9.00
எமகண்டம்:10.30 to 12.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் செய்ய வேண்டாம்.
சந்திராஷ்டமம்: பூராடம் நட்சத்திரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்கு பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget